ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வு - உடுமலை ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு

ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை மற்றும் டாக்டர் அப்துல் கலாம் பாதுகாப்பு சேவை அறக்கட்டளை இணைந்து இமைகள் திட்டத்தின் கீழ் மூன்றாம் ஆண்டு மாணவியர் ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடனம், குறும்படம் மற்றும் வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தபட்டது.



மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பதக்கங்களை உடுமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமி முருகன், பிரியா பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் முதல்வர் தவசிமணி, அப்துல் கலாம் அறக்கட்டளை நிறுவனர் நவநீதன், ஆடிட்டர் கண்ணன் ஆகியோர் வழங்கினர்.

ஜல்லிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி கணினி பயன்பாட்டு துறை தலைமை பேராசிரியர் முனைவர் மணிமேகலை, வடிவு, கனக துர்கா, நித்யா ஆகியோர் செய்திருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...