கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி

கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லி பலவகையில் நெருக்கடி கொடுப்பதாக பிஎன் புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நிவாசன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கையை பிளேடால் கிழித்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.


கோவை: கோவை பிஎன் புதூரை சேர்ந்தவர் நிவாசன். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். கொரோனா காலத்தில் கடன் வாங்கி இருக்கின்றார். வாங்குன கடனுக்கு வட்டியும் கட்டி இருக்கிறார். ஆனால் கடன்காரங்க வட்டிக்கு மேல அசலை திருப்பிக் கொடுக்க சொல்லியும் பலவகையில் நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இன்னிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக குறைதீர்க்கும் முகாமுக்கு வந்தார்.

வந்த இடத்துல என்ன பண்றாரு ஆட்சியர் நம்ம குறை கேட்டு சரி பண்ணி தருவாரா மாட்டாரா என்கிற அச்சத்துல நம்ம பிரச்சினைக்கு முக்கியத்துவம் தரனும் என கவனத்த ஈர்க்கும் வகையில் கையில் பிளேடை வைத்து அறுத்து கொண்டார்.

ரத்தம் சொட்டுவதை கண்ட மக்கள் போலீஸ்கு தகவல் கொடுத்தனர். ஒடி வந்த போலீசார், நிவாசனின் கைகளை பிடித்து காவல்துறை வண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்

Newsletter

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...