ஈஷா மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து ஆலந்துரையில் புதிய மின்சார மயானம் திறப்பு

கோவை மாவட்டம், ஆலந்துரை பஞ்சாயத்தின் சார்பில் அப்பகுதிக்கு ஒரு மின்மயானம் வேண்டும் என பல்வேறு காலமாக கோரிக்கைகள் எழுந்துவந்தது. அக்கோரிக்கையை ஏற்று ஈஷா அறக்கட்டளையும், லயன்ஸ் கிளப்பும் இணைத்து புதிய மின்மயானம் ஆலந்துறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட தோம்புலிபாளையம் என்னும் பகுதியில் திறக்கப்பட்டது.



இந்த மின்மயானம் அமைக்க ஈஷா அறக்கட்டளையின் சார்பில் ரூ.27 லட்சமும், லயன்ஸ் கிளப்பின் சார்பில் கட்டுமான பொருட்களும், வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழாவில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்று துவக்கிவைத்தார். 



இந்த மின்மயானத்தினை ஈஷா அறக்கட்டளையே பொறுப்பேற்று நடத்த திட்டமிட்டுள்ளது. மேலும், கோவை மாவட்டத்தில் நஞ்சுண்டாபுரம், துடியலூர், போத்தனுர், வீரகேரளம், காரமடை, தொண்டாமுத்தூர் மற்றும் சென்னையில் மைலாப்பூர், நெசப்பாக்கம் ஆகிய 8 பகுதிகளில் ஈஷா அறக்கட்டளை மின்மயானத்தினை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....