ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு அதி நவீன சக்கர நாற்சாலி


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவியல் துறையில் ஐஇஇஇ நிறுவனத்தின் எபிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.1,45,241 நிதியாக பெறப்பட்டது. இந்த நிதியானது மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதி நவீன சக்கர நாற்காலியானது கோவையில் உள்ள அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு வழக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த சக்கர நாற்காலியின் சிறப்பு அம்சங்கள்:-

நாற்காலியை படுக்கை போன்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக்கின் உதவிகொண்டு மருத்துவமனைக்கு உள்ளே வெளியே மற்றொருவரின் உதவியில்லாமல் தன்னிச்சையாக இடம் பெயரலாம். இந்நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஜிபிஆர்எஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து அவர்களை பாதுகாக்க முடியும்.



Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....