அத்திகுட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக அங்கன்வாடி குழந்தைகளுக்கு உதவிகள்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவை அங்கன்வாடி பணியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் காளபட்டி அடுத்த அத்தி குட்டையில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சாப்பாட்டு தட்டு, அமர்வதற்கு பாய், பிஸ்கட் ஆகியவைகளை நேற்று (பிப்.19) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அத்தி குட்டை பாலு, எஸ்.வெள்ளிங்கிரி, ஆர்.சசிகுமார், பி.ஜீவானந்தம், கே.சி.மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு இதனை அங்கன்வாடி பணியாளர்களிடம் வழங்கினர்.

மேலும் இந்த பள்ளி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சியினரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்டவர்கள் விரைவில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு கவனத்திற்கு கொண்டு செல்வோம் என உறுதி அளித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...