தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி

மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சியில் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.


கோவை: கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் அறிவியலில் அறிவுசார் சொத்துரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் பதிப்புரிமைப் பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் பயிலரங்கம் பல்கலைக்கழக அண்ணா அரங்கில் முதுநிலை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

19.02.2024 (திங்கள்கிழமை) அன்று நடைபெற்ற தொடக்கவிழாவில், முதுநிலை மாணவர்கள், காப்புரிமைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் என்.நடராஜன் வரவேற்பு உரையாற்றினார். முதுநிலை கல்வித் துறை தலைவர் முனைவர் என்.செந்தில் மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.



பிமி, காப்புரிமை மற்றும் வடிவமைப்பு துணைக்கட்டுப்பாட்டாளர் சென்னை, தனது உரையில், மாணவர்கள் தங்கள் புதுமையான கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கு இலவச இணையதளம் பயன்படுத்துவது மற்றும் கண்டுபிடிப்பு படிவத்தை எவ்வாறு சரியாக தயாரிப்பது என்பதை அவர்களுக்கு விளக்கினார்.

வெ. கிரிஜா, காப்புரிமை வழக்கறிஞர் மற்றும் IPaatEntiti IP இன் நிறுவனர், தன் உரையில் இந்தியாவில் உள்ள அறிவுசார் சொத்துரிமைகளின் அம்சங்களை விளக்கி, பல்வேறு வகையான உரிமைகளை பற்றி மாணவர்களின் மத்தியில் உரையாற்றினார்.

முனைவர் வெ. கீதாலட்சுமி துணைவேந்தர், மாணவர்களின் ஆராய்ச்சியின் மூலம் புதிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெறுதல் மற்றும் அதை பாதுகாத்தலின் முக்கியதுவத்தை பற்றி சிறப்புரை ஆற்றினார். இணைப் பேராசிரியர் முனைவர் கணேசன் நன்றி கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...