கோவை செல்வபுரம் அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.


கோவை: கோவை, செல்வபுரம், 78-வது வார்டு இந்திரா நகரில் பொது இடத்தை ஆக்கிரமித்து திட்டுகள் கட்டியிருப்பதாகவும், வழித்தடங்களை மறித்துள்ளதாகவும் அப்பகுதியினா் மாநகராட்சி உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் கடந்த வாரத்தில் மனு அளித்தனா்.



இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது அந்த இடம் பொது பயன்பாட்டுக்கான இடம் என்று கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து, நேற்று (பிப்.12) மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் ஆஞ்சலினா, கவுன்சிலா் சிவசக்தி ஆகியோரின் மேற்பார்வையில் மாநகராட்சி ஊழியா்கள் பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழித்தடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனா்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...