பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர்கள் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.



இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 25ம்தேதி நடைபெற இருகிறது. குண்டம் திருவிழாக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது. சர்கார்பதி வனப்பகுதியில் வெட்டி கொண்டு வரப்பட்ட 85 அடி உயரம் கொண்ட மூங்கில் மரத்தை பாலாற்றில் வைத்து பூஜை செய்து பக்தர் படை சூட ஊர்வலாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலின் ராஜ கோபுரம் முன்பு மேலதாளங்கள் முழங்க, பக்தர்களின் பரவச கோஷத்துடன் மூங்கில் மரம் கொடி ஏற்றி வைத்து குண்டம் திருவிழா தொடங்கியது.

இந்த நிகழ்வில் கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயானபூஜை 23ம் தேதி நள்ளிரவிலும், 25ம் தேதி காலை குண்டம் இறக்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...