மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் 147 போலீஸார் பணியிட மாற்றம்

மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். , காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 2-ஆம் நிலை காவலா்கள், முதல் நிலை காவலா்கள், தலைமைக் காவலா்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 147 போ் நேற்று (ஜன.29) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது, மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...