வனங்களை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் என்று போளுவாம்பட்டி வனத்துறையினர் பொங்கல் வாழ்த்து

அனைத்து பொதுமக்களுக்கும் போளுவாம்பட்டி வனத்துறையினர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ அனைவரும் ரசித்து பார்க்கும் வகையில் உள்ளது.


கோவை: கோவை ஆலாந்துறை அடுத்த போளுவாம்பட்டி வன சரக எல்லைக்கு உட்பட்ட வன பகுதியில் வனத்துறையினர் நேற்று (ஜன.15) வனங்களை பாதுகாப்போம், வன விலங்குகளை பாதுகாப்போம் எனும் தலைப்பில் அனைத்து பொதுமக்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

அது சம்பந்தமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ பதிவு தற்போது அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...