கோவையில் உணவு திருவிழா - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்று திறந்து வைப்பு

டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பகம் கோவை கொடிசியா மைதானத்தில் வரும் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பங்கேற்று திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பாக இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி துவங்கி 7-ம்தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இதன்திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...