கோவையில் இன்று ஒரே நாளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சியில் ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பேரில் இன்று மட்டும் 621 கடைகளில் 188 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவை கிழக்கு மண்டலத்தில் 56 கடைகள், மேற்கு மண்டலத்தில் 131 கடைகள், வடக்கு மண்டலத்தில் 94 கடைகள், தெற்கு மண்டலத்தில் 110 கடைகள் மற்றும் மத்திய மண்டலத்தில் 196 கடைகளில் சோதனை நடைபெற்றது. இதில் கிழக்கு மண்டலத்தில் 46 +கிலோ, மேற்கில் 16+, வடக்கில் 24+, தெற்கில் 20+ மற்றும் மத்திய மண்டலத்தில் 63+ கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அனைத்து மண்டலங்களிலும் இன்று ஒரே நாளில் மொத்தம் ரூ.1,28,100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிபிடதக்கது.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...