பீளமேடு பகுதியில் சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது. இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள காந்தி மாநகர் ஹட்கோ காலணியில் சரியாக மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளத்தில் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று சிக்கிக்கொண்டது.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் கோவையில் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது. காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது.

இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.06.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...