தேசிய விருது பெற்ற கோவை பெண்மணிக்கு பாராட்டு விழா - பரிசு வழங்கி கௌரவிப்பு

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் சொர்க்க அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதாவிற்கு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கி கௌரவித்தார்.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சொர்கா அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா பேசும்போது ரோட்டரி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரம் மேம்பட அதிக அளவு சேவை திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...