ஆவாரம்பாளையத்தில் போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை - 15 பேர் மீது வழக்கு

ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்கு போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரின் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்ற, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் குமார், 63, இவருக்கு அவிநாசி ரோட்டில் காலி இடம் உள்ளது.

அந்த இடத்தை ரவிகுமார் என்பவர், 2016ம் ஆண்டு தனது தெரிந்த, 14 பேருடன் சேர்ந்து போலியாக பத்திரம் தயாரித்து, வேறு நபர்களுக்கு விற்றுள்ளார். நிலம் வாங்கிய நபர்கள் அங்கு சென்று செட் அமைத்து தங்கியுள்ளனர். இதை அறிந்த குமார், தன்னுடைய நிலத்தில் இருந்து வெளியேறும் படி கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் குமாரை மிரட்டி அனுப்பினர். இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் காலி செய்யாததால், குமார் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரவிக்குமார் உட்பட, 15 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...