தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரி க.க.சாவடி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டாவை தகுதியானவர்களுக்கு வழங்காமல் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், தகுதியானவர்களுக்கு பட்டா வழங்கக்கோரியும் க.க.சாவடி பொதுமக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


 இதுகுறித்து க.க.சாவடி, காமராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் ந.ஆனந்தகுமார் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-


நாங்கள் எட்டிமடை பேரூராட்சிக்கு உட்பட்ட க.க.சாவடி 4-வது வார்டுக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆளும் கட்சியை சேர்ந்த கிணத்துக்கடவு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எ.சண்முகம் மற்றும் முன்னாள் கவுன்சிலர் லலிதா ஆகியோர் இணைந்து ஆளும் கட்சியை சேர்ந்த ஏற்கனவே அரசு இலவச வீட்டுமனை பட்டா பெற்றவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....