உடுமலையில் அருகே வளர்ப்பு நாய் மாரடைப்பால் மரணம் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

உடுமலை அருகே ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கண் கலங்கிய படி முறைப்படி இறுதி சடங்குகள் செய்து முடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பில் மரணம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட அமணலிங்க நாடார் வீதியில் ஒருவர் 8 வருடமாக ஆசையாக வளர்ப்பு நாய் வளர்த்து வந்து உள்ளார்.



இந்த நிலையில் நேற்று வழியாகச் சென்ற தெரு நாய் வளர்ப்பு நாய் பார்த்து வேகமாக குறைக்க அடுத்த சில நொடிகளில் திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தது.



பின்னர் உடனே வளர்ப்பு நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது நாய் மாரடைப்பால் உயிர்இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாயிற்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மாரடைப்பால் நாய் உயிரிழந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடுமலையில் எட்டு வருடமாக ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பால் உயிர்இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...