உடுமலையில் அருகே வளர்ப்பு நாய் மாரடைப்பால் மரணம் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

உடுமலை அருகே ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கண் கலங்கிய படி முறைப்படி இறுதி சடங்குகள் செய்து முடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பில் மரணம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட அமணலிங்க நாடார் வீதியில் ஒருவர் 8 வருடமாக ஆசையாக வளர்ப்பு நாய் வளர்த்து வந்து உள்ளார்.



இந்த நிலையில் நேற்று வழியாகச் சென்ற தெரு நாய் வளர்ப்பு நாய் பார்த்து வேகமாக குறைக்க அடுத்த சில நொடிகளில் திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தது.



பின்னர் உடனே வளர்ப்பு நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது நாய் மாரடைப்பால் உயிர்இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாயிற்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மாரடைப்பால் நாய் உயிரிழந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடுமலையில் எட்டு வருடமாக ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பால் உயிர்இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...