கோவையில் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு - 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு

விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடைபெற்ற மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேரூரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டன.


கோவை: உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மாநாடு நடைபெற்றது.



விஜிஎம் மருத்துவமனை மற்றும் விஜிஎம் அறக்கட்டளை சார்பாக "கேஸ்ட்ரோ அப்டேட் 2023" தலைப்பில் நடந்த இந்த மருத்துவர்கள் மாநாட்டை, இந்திய யூனியன் மினிஸ்டர் எல். முருகன் ஆரம்பித்து வைத்தார்.



அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து உலகளவிலிருந்து மருத்துவர்கள் இந்த கேஸ்ட்ரோ மாநாட்டிலெ பங்குபெற்றனர். இந்த மாநாட்டில் கேஸ்ட்ரோ தொடர்பான மருத்துவர்களின் பேருரைகள், விவாதங்கள், மருத்துவ சிகிச்சையில் உலகில் அதி நவீன வழிமுறைகள் போன்றவற்றை விவாதிக்கப்பட்டன.

இந்தியா முழுவதும் இருந்து கேஸ்ட்ரோ பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சர்வதேச மருத்துவர்கள் புதிய கருவிகள் , செயல் விளக்கங்கள் பற்றிய விரிவுரை மற்றும் விளக்க முறை நடத்துகின்றனர். இந்த மாநாட்டில் இரண்டு பகுதிகளாக கேஸ்ட்ரோ மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குத் தேவையான செரிமான கோளாறுகள் விவாதித்தனர். இந்த மாநாட்டில் தலை சிறந்த மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...