திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழா

கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் ஆகியோர் சமூக நல்லிணக்க விழாவில் பங்கேற்றனர்.


திருப்பூர்: திருப்பூர் வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக திருப்பூர் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழாவில் வேர்கள் அமைப்பின் சேவைகளை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.



கூனம்பட்டி 57வது குருமஹா சன்னிதானம் சரவணன் மாணிக்கவாச ஸ்வாமிகள், பாஸ்டர் சுவிசேவி லுத்தரன் திருச்சபை மறை அசோக் குமார் அவர்கள், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மெளலவி அல்காஜ் காஜா முயீனுத்தீன் அவர்கள் பங்கேற்றனர்.



ஐம்பெரும் விழா இனிதாக நடைபெற்றது. தமிழக வரலாற்றில் சிறப்புமிக்க மும்மத தலைவர்களும் கலந்து கொண்ட இந்த சிறந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...