மூலனூர் சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.67-க்கு விற்பனை - வரத்து குறைவே காரணம் என விவசாயிகள் விளக்கம்

மழை பெய்துள்ளதாலும், வரத்து குறைவு காரணமாகவும், மூலனூர் சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.67க்கு விற்பனையானது. கடந்த நான்கு நாட்களாக இதே நிலை நீடிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: மூலனூர் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து குறைவாக இருந்தாலும் கடந்த நான்கு நாட்களாக ஒரே விலை நீடித்து வருகிறது.

மூலனூர் வாரசந்தை பேரூராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் இந்த சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம். இதை வாங்க மூலனூர் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கிளாங்குண்டல், போளரை, நத்தபாளையம், கன்னிவாடி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.

இந்த சந்தையில் மூலனூருக்கு பெயர்பெற்ற முருங்கைக்காய் தற்போது மழை பெய்துள்ளதால் வரத்து குறைவால் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மர முருங்கை ரூ.45-க்கும், செடி முருங்கை ரூ.53-க்கும், கரும்பு ரூ.57-க்கும் விற்பனை ஆனது. முருங்கைக்காய் வரத்து குறைவாக உள்ளதால் கடந்த 4 நாட்களாக இதே இதே விலை நீடித்து வருகிறது.

Newsletter

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...