கோவையில் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிவு - நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.


கோவை: தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை அவர்களும், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாந்தி, 40-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி அவர்களும், திமுக பிரமுகர்கள் தமிழ்மறை, K.பாக்கியராஜ், தம்பி சண்முகம்,பாபு,ஜெயப்பிரகாஷ், காங்கிரஸ் யாகிய ராகவன், மதிமுக சேகர் (எ) பார்த்தசாரதி, கம்யூனிஸ்ட் கட்சி சந்திரன் மற்றும் 41-வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...