கோவையில் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிவு - நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.


கோவை: தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.



கோவை மாநகராட்சி மேற்கு மண்டல 41-வது வார்டு P.N.புதூர் மருதமலை மெயின் ரோட்டில் இருந்து EB-ஆபிஸ் செல்லும் தரைப்பாலம் பராமரிப்பு பணிகள் முடிந்து இன்று (30-10-23) காலை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.



இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை அவர்களும், 41-வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.சாந்தி, 40-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பத்மாவதி அவர்களும், திமுக பிரமுகர்கள் தமிழ்மறை, K.பாக்கியராஜ், தம்பி சண்முகம்,பாபு,ஜெயப்பிரகாஷ், காங்கிரஸ் யாகிய ராகவன், மதிமுக சேகர் (எ) பார்த்தசாரதி, கம்யூனிஸ்ட் கட்சி சந்திரன் மற்றும் 41-வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...