கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் வாக்கத்தான் - 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனம் சார்பில் 'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.



ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் கோவை மண்டல அலுவலகம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.



'ஃபிட் இந்தியா ப்ரீடம் ரன்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்ச்சியில் காப்பீடு நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி ரேஸ்கோர்ஸ் முதல் பேரணியை மேற்கொண்டனர்.

ஓரியன்டல் காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள் சுரேஷ்குமார், ரவி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இந்த வாக்கத்தானில் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் உடலை பொருத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பேரணியாக சென்றனர். இந்தநிகழ்ச்சியை துணை மேலாளர் அஜய் பரத் ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...