கோவை பாசி நிறுவன வழக்கு - சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜர்

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜராகியுள்ளார்.


கோவை: இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தநிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார். பாசி நிதி நிறுவன அதிபர் கமலவல்லி உள்ளிட்டோரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...