கோவை பாசி நிறுவன வழக்கு - சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜர்

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜராகியுள்ளார்.


கோவை: இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தநிலையில் சிபிஐ நீதிமன்றத்தில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

கோவை பாசி நிறுவன வழக்கு தொடர்பாக சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் மேற்கு மண்டல ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார். பாசி நிதி நிறுவன அதிபர் கமலவல்லி உள்ளிட்டோரை கடத்தி பணம் பறித்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ஐஜி பிரமோத்குமாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் விசாரணைக்கு ஐஜி பிரமோத்குமார் ஆஜரானார்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...