ரூ.1.52 கோடி மதிப்பில் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த தாராபுரம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


திருப்பூர்: தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என தாராபுரம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மன்ற கூட்டம் தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



திட்ட குழு நிதியிலிருந்து ஒரு கோடியே 52-லட்சம் மதிப்பில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பொது நிதியிலிருந்து ஒரு கோடியே 65-லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், தாராபுரம் பழைய நகராட்சி பகுதியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



தாராபுரம் ராஜவாய்க்காலில் கலக்கும் சாக்கடை நீரை சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சுத்திகரிக்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டிற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் உள்ளிட்ட 89-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...