திருப்பூர் அருகே பூத் கமிட்டியை ஆய்வு செய்த அதிமுக எம்.எல்.ஏ

கொமரலிங்கம் பேரூராட்சியில் நடைபெற்ற பூத்கமிட்டி கூட்டத்தை மடத்துக்குளம் எம்.எல்.ஏ மகேந்திரன் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.


திருப்பூர்: அதிமுக சார்பாக திருப்பூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சியில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மற்றும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன், திண்டுக்கல் முன்னாள் மாவட்ட செயலாளர் அதிமுக அமைப்புச் செயலாளர் மருதராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர் உடன் மடத்துக்குளம் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....