சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா - கோவையில் பக்தர்கள் பரவசம்

கோவை மாவட்டம் வேதபாடசாலை ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது.


கோவை: சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் திருவீதி உலா நாளையொட்டி கோவையில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மரை வழிப்பட்டனர்.

'த வேதபாடசாலை' ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ யோக நரசிம்மர் சன்னதியில் 15.10.2023 முதல் 24.10.2023 வரை சரத்கால நவராத்திரி மஹோத்சவசம் வெகு விமர்சியாக நடைபெற்றது. தேவி உபாசகர்களைக் கொண்டு காம்யார்த்த ஹோமங்கள் மற்றும் சண்டி ஹோமம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அன்னபூரணி ஸ்ரீ யோகம் நரசிம்மர் அருளை பெற்றனர்.



நிறைவு நாளில்தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த புனேரி டோல், சேவ ஆட்டம், புலி ஆட்டம், கொம்பு, சங்கு, பம்பை, டோல், குநிதா, விர்கேஸ், குநிதா, கருடி கும்பே, தெய்யம், திரையாட்டம், மீன் களி, பட்டாம்பூச்சி ஆட்டம், அனுமன் பைலட் ஆட்டம் ஆகிய கலைஞர்களின் திருவீதி உலா கோவை ஆர் எஸ் புரம், திருவேங்கடசாமி சாலை வழியாக டிபி ரோடு, தடாகம் ரோடு ஆகிய முக்கிய வழித்தடங்களில் சென்று நிறைவாக பாடசாலையை நிறைவடைந்தது. இதனை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.



விழாவிற்கு சிறப்பு விரும்பினராக கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திருவீதி விழாவை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இவ்விழாவை சிறப்பான முறையில் த வேதா பாடசாலையின் நிர்வாக அறங்காவலர் ரவி சாம் ஏற்பாட்டில் நடைபெற்றது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...