சேலத்தில் இருந்து கோவை புறப்பட்ட அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் அலறல்

சேலத்தில் இருந்து கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


கோவை:சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது.

சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு பயணிகளையும் இறங்க சொல்லி விட்டு அவரும் நடத்துனரும் இறங்கி உள்ளனர். பின்னர் திடீரென பேருந்தில் தீப்பிடித்தது கொழுந்து விட்டு எரிய துவங்கி உள்ளது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பட்டனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...