ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதா உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவில் நுழைவு வாயில் அருகே ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை தனியார் நிர்வாகம் தரப்பில் நிர்வாகித்து வந்தனர். இந்த நிலையில் தனியார் நிர்வாகத்தினர் ஆனந்த விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணியை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆனந்த விநாயகர் கோவில் பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த தகவலை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...