ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: பழமையான ஆனந்த விநாயகர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதா உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோவில் நுழைவு வாயில் அருகே ஆனந்த விநாயகர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலை தனியார் நிர்வாகம் தரப்பில் நிர்வாகித்து வந்தனர். இந்த நிலையில் தனியார் நிர்வாகத்தினர் ஆனந்த விநாயகர் கோவில் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு பணியை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆனந்த விநாயகர் கோவில் பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த தகவலை உடுமலை திருப்பதி கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...