புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்


கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிட ரூ.20.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிச்சாமி ரிப்பன் வெட்டி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

 

அவருடன் தமிழக முதன்மை செயலர் கிரிஜா வைத்திய நாதன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன், மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ், துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் மற்றும் அ.தி.மு.க  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதிய கட்டிடத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் திரளாக இருந்தனர். இதனால் அரசு அதிகாரிகள் கூட்ட நெரிசலில் சிக்கினர். 

தொடர்ந்து, கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர் கொடீசியா வளாகம் சென்றார்.           

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...