உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி திருவிழா - பரதநாட்டியம் அரங்கேற்றம்

உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி விழாவில் மாணவ,மாணவியரின் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. இதனை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து மக்கள் கண்டுகளித்தனர்.


திருப்பூர்: நவராத்திரி திருவிழாவில் கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன.

திருப்பூர் உடுமலை அடுத்துள்ள பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள உடுமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நவராத்திரி கொழுவிழா கடந்த 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துவக்கியது.



தினமும் ஒரு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று ஏழாவது நாளில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.



மேலும் கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடவுளின் திருவுருவங்கள், திருமணம் மற்றும் பல்வேறு வகையான புரண காலத்து நிகழ்வுகள், கொழு பொம்மைகளாக வைக்கப்பட்டிருந்தன. கொழு கண்காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.



மேலும் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.



இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...