என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வருகை

இன்று தொடங்கும் பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கோவை வந்துள்ளார்.


கோவை: பாஜகவின் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று காலை அவிநாசியிலும் மாலையில் மேட்டுப்பாளையத்திலும் நடைபெறவுள்ளது.

பாஜகவின் 'என் மண் என் மக்கள்' யாத்திரையின் மூன்றாம் கட்ட பயணம் இன்று திருப்பூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் மீண்டும் துவங்குகிறது. இதில் மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் கலந்து கொள்ள உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இன்று காலை நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், மாலை கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் பியுஷ்கோயல் இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்டு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...