உடுமலை அருகே கூட்டுறவு எண்ணெய் ஆலை செய்தித்துறை அமைச்சர் திறந்து வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.


: திருப்பூர்: வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட எண்ணெய் ஆலையை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வேளாண்மை கட்டமைப்பு நிதியின் கீழ் கட்டப்பட்ட கூட்டுறவு எண்ணெய் ஆலையை தமிழக செய்தித்துதுறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், துணைப்பதிவாளர் கந்தசாமி, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல குழு தலைவர் பத்பநாபன், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...