அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன


கோவை: காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றன.



கோவை மாவட்டம் வால்பாறையில் காவல் துறை சார்பாக ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற்றது,வால்பாறை காவல் துறை சார்பாக ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காவல் துறையை பற்றியும் காவல் துறையினர் மற்றும் பொது மக்கள் இடையே உள்ள நல் உறவுகள் மேலும் சாலை விபத்து மற்றும் இறப்பு போன்றவைகளை பற்றி அறிந்து கொள்ள காவலர் பொது மக்கள் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளை நடைபெற்றது.



இதில் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் காவல் துறை துணை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



வரும் திங்கள் கிழமை வெற்றி பெற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...