இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு - தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் கல்குவாரி மலையாக மாற்றும் கிறிஸ்தவ அமைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்புக்கு அனுமதி மறுக்கபட்டது. இதனால் தாராபுரம் காவல் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டனர்


திருப்பூர்: இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதிமறுத்ததால் தாராபுரம் காவல் நிலையம் முற்றுகை

சென்னிமலையில் நடைபெற உள்ள இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்திற்கு, அனுமதி மறுத்ததை கண்டித்து, காவல் நிலையத்தை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டனர்.

சென்னிமலையை கல்குவாரி மலையாக மாற்றும் என கிறிஸ்தவ அமைப்பினர் கூறியதாகவும் அதை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு இந்து முன்னணியினர் அனுமதி கேட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, அரசு அனுமதி அளிக்க மறுப்பதாக கூறி, இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் தவமணி பாலு, கதிரேசன் உள்ளிட்ட இந்து முன்னணி அமைப்பினர், தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், அனுமதி மறுத்ததை கண்டித்து தாராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, காவல் நிலையத்தில் மீண்டும் மனு அளித்து சென்றனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...