தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் புதிய குடிநீர் பைப் திறப்பு விழா

தாராபுரம் நகர் அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனைக்கு அனைத்து வார்டுகளுக்கும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குடிநீர் இணைப்பு ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் புதிய இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தினசரி 300-க்கும் மேற்பட்டவர்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு நகராட்சி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து வார்டுகளுக்கும் பைப்லைன் மோட்டார் வசதியை இல்லை.

இந்நிலையில் தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மின் மோட்டார் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டது. குடிநீர் வினையாக துவக்க நிகழ்ச்சி தாராபுரம் நகர அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது. அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா அறிவானந்தம் வார்டுகளுக்கு பைப்புகளை திறந்து வைத்து அர்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை மருத்துவர் டாக்டர் சத்யராஜ், செயலாளர் பசுபதி மனோஜ், பொருளாளர் சுப்பிரமணி, அறக்கட்டளை செயலாளர் சிவக்குமார், அகரம், சீனிவாசன், பாபு, பாலச்சந்தர், விஜயகுமார் மற்றும் மத்திய அரிமா சங்க நிர்வாகிகள் டாக்டர் தங்கராஜ் மற்றும் முத்துக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...