உடுமலை காவல் நிலையங்களில் கோவை சரக டி ஐ ஜி திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு

உடுமலை உட்கோட்ட காவல் சரக பகுதியில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி ஆ.சரவணசுந்தர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


திருப்பூர்: நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய டி.ஐ.ஜி.

உடுமலை காவல் நிலையம் மற்றும் போக்குவரத்து காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆவணங்களை ஆய்வு செய்தார்.

அத்துடன் வழக்குகளின் நிலைகளை கேட்டறிந்தார். மேலும் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்கண்ணன், வெங்கடேஷ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சிவராஜ், சரவணக்குமார், சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் உடன் வந்தனர். டி.ஐ.ஜி திடீர் ஆய்வால் உடுமலை போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...