வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு - தாராபுரத்தில் ஆதித்தமிழர் பேரவை ஆலோசனைக் கூட்டம்

தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார் என்று ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் புகார் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வீரமங்கை உயிரு நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஆதித்தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் அரங்கில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.



ஸ்ரீ ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீரமங்கை குயிலில் நினைவேந்த நிகழ்ச்சி குறித்து செயலாளர்களுடன் கலந்து ஆலோசனை மேற்கொண்டார். மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு செய்தியாளர் சந்திப்பில் ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத் தலைவர் அதியமான் கூறுகையில், தமிழ்நாட்டு ஆளுநர் அவருக்கு உண்டான வேலையை செய்வதை விட்டுவிட்டு ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.

விடுதலைப் போராட்ட வீரர் பொன்மானுக்கு மணிமண்டபம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியும் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. மணிமண்டபம் கட்ட இடத்தை தேர்வு செய்து உடனடியாக மணிமண்டபம் கட்டும் பணியை துவக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அண்ணாமலை பாதையாத்திரை என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறார். பெயரை ஏற்ப தமிழ்நாட்டில் அண்ணாமலை என்ன பேசுகிறார் என்று கேட்கக்கூட ஆள் இல்லை. ஏனென்றால் அண்ணாமலையின் பேச்சு கேலிக்கூத்தாக மாறிவிட்டது அண்ணாமலையின் பாதையாத்திரை வன்மையாக கண்டிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.

Newsletter

பேரூராட்சி தலைவரிடம் சாலை, வடிகால் வசதி கோரிக்கை மனு அளித்த இடிகரை மகாலட்சுமி கார்டன் மக்கள்

இடிகரை பேரூராட்சி மணியக்காரன்பாளையம் வார்டு 6-க்கு உட்பட்ட மகாலட்சுமி கார்டன் பகுதியில் சாலை மற்றும் வடிகால் வசதி இல்லாத...

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...