உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் சார்பில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உடுமலைப்பேட்டை குட்டை திடலில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.



இதில் மாவட்ட செயலாளர் குரு, மாவட்ட துணைச் செயலாளர் லட்சுமி காந்த், மாவட்ட பொருளாளர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தோஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பஷீர், நற்பணி இயக்கம் ராஜசேகரன், நகர துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் கிளை நிர்வாகிகள் வட்டச் செயலாளர் பாண்டித்துரை, திரவியம் கார்த்திக், தாமு மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...