கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்ததில் ஒருவருக்கு கை துண்டானது


ராமேஸ்வரத்தை சேர்ந்தவர் பூமாரி, கூலி வேலை செய்து வருகிறார். இவர், இன்று காலை கோவையிலிருந்து சென்னை செல்லும் இண்டர்சிட்டி ரயில் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்படும் போது அதில் ஏற முயன்றுள்ளார். 

இதற்குள்ளாக ரயில் புறப்படத்தொடங்கவே நிலைதடுமாறிய பூமாரி தவறி கீழே விழுந்ததில் அவரது கை மீது ரயில் சக்கரம் ஏறியுள்ளது. இதில் பூமாரியின் கை துண்டானது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அந்த ரயிலின் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே காவல்துறையினர் துண்டான கையுடன் வலியில் தவித்துக் கொண்டிருந்த பூமாரியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தால் கோவையிலிருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி ரயில் 20 நிமிடம் தாமதமாக புறபட்டு சென்றது. இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...