கோவையில் பாதாள சாக்கடை உள்ள வீடுகள் கணக்கெடுப்பு பணி - பொதுமக்கள் ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்!

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், கணக்கெடுப்பு பணிக்கு வரும் அதிகாரிகளிடம் சொத்து வரி ரசீது, மின் கட்டண ரசீது, குடிநீர் இணைப்பு எண் மற்றும் பாதாள சாக்கடை வைப்புத் தொகை ரசீது உள்ளிட்டவற்றின் நகல்களை வழங்கி ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை உள்ள வீடுகளின் கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட தங்கள்‌ பகுதியில்‌ பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற வீடுகளை பற்றிய கணக்கெடுப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தங்கள்‌ வீட்டிற்கு மாநகராட்சி ஊழியா்கள்‌ கணக்கெடுக்கும் பணிக்கு வரும்போது கீழ்கண்ட ஆவணங்களை நகல்‌ எடுத்து (ஜெராக்ஸ்‌) கணக்கெடுப்பிற்கு வரும்‌ மாநகராட்சி ஊழியர்களிடம்‌ கொடுத்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

1. சொத்துவரி இரசீது எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌ (xerox copy of Property Tax).

2. மின்சார கட்டண இரசீது (Xerox Copy of Latest Electricity Bill) நகல்.

3. குடிநீர் இணைப்பு எண்‌ தெரிந்து கொள்ள இரசீது நகல்‌.

4. பாதாள சாக்கடை தொடர்பான வைப்புத்தொகை ஏற்கனவே செலுத்தி இருந்தால்‌ அதற்கான புகைப்பட நகல்‌.

01.08.2023 முதல்‌ திருத்தியமைக்கப்பட பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளுக்கான கட்டண விபரம்‌ பின்வருமாறு,

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...