வேடப்பட்டி பேரூராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி, புதிய அங்கன்வாடி மையத்தினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்

கோயமுத்தூர் மாவட்டம், தொண்டமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடப்பட்டி பேரூராட்சியில் உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தின் கீழ் 4 வது, 5 வது மற்றும் 7 வது வார்டு புதிய சாலை அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்குத்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். 



அதேபோல், வேடப்பட்டி பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துறை ரவிச்சந்திரன், கோட்டசியர் மதுராந்தகி ஆகியோர் உள்ளனர்.



Newsletter

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...