மதுரையில் வரும் ஆகஸ்டு 20ஆம் தேதி அதிமுக மாநாடு - வால்பாறையில் மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர் ஒட்டிய அதிமுகவினர்!

வரும் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில், வால்பாறையில் அதிமுக எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில் அதிமுகவினர், மாநாட்டு வரவேற்பு ஸ்டிக்கர்களை ஒட்டினர்.



கோவை: மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை வரவேற்று வால்பாறையில் சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி தலைமையில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



மதுரையில் வரும் ஆகஸ்டு 20 ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பொதுமக்களையும், தொண்டர்களையும் அழைப்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் ஸ்டிக்கர்கள் மற்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.



அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் கட்சியினர் வால்பாறை பகுதியில் உள்ள ஆட்டோ கார் வேன் மற்றும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வண்ணம் விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



இதில் கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...