கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டி!

கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்த குறும்பட இயக்குனர்களுக்கு மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.


கோவை: கோவை பி.எஸ்‌.ஜி கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருள்‌ எதிர்ப்பு, விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி ஆணையர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

கோவையில் உள்ள பி.எஸ்‌.ஜி. கலை அறிவியல்‌ கல்லூரியில்‌ போதைப்பொருள்‌ எதிப்பு மற்றும்‌ விழிப்புணர்வு குறும்பட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது விழாவில்‌ கோவை மாநகர காவல்‌ ஆணையர்‌ பாலகிருஷ்ணன்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில்‌ வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருதுகள்‌ வழங்கி, பாராட்டு தெரிவித்தனர்‌.



இந்நிகழ்ச்சியில்‌ போதைப்பொருள்‌ எதிர்ப்பு மற்றும்‌ விழிப்புணர்வு குறும்பட போட்டிகளில்‌ ஒரு பக்கம்‌ உதடு ஒரு பக்கம்‌ நெருப்பு என்ற தலைப்பின்‌ குறும்படத்திற்காக திருச்சி, செயின்ட்‌ ஜோசப்‌ கல்லூரியின்‌ மாணவர்‌ குறும்பட இயக்குநர் யுஜேஸ்‌ முதல்‌ பரிசும், இரண்டாம்‌ பரிசு, இல்ல வேண்டாம்‌ என்ற தலைப்பிற்காக பி.எஸ்‌.ஜி. கலை அறிவியல்‌ கல்லூரி மாணவாகள்‌ குறும்பட இயக்குநர்‌ ௮ர்ஹான்‌, அ.'.ப்சர் ஆகியோருக்கும்‌, மூன்றாம்‌ பரிசு பி.எஸ்‌.ஜி. தொழில்நுட்ப கல்லூரி மாணவர்‌ குறும்பட இயக்குநர்‌ சர்வேஷ்‌ பொன்னுசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில்‌ பி.எஸ்‌.ஜி.கல்லூரி செயலாளர்‌ மரு.டி. கண்ணையன்‌, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு பிரிவு ஆலோசகா மரு.சரண்யா, துறைத்தலைவா்‌/காட்சித்துறை ராதாகுருசாமி, துணை முதல்வர்கள்‌ மரு.ஜெயந்தி, மரு.௨மாராணி மற்றும்‌ 1000க்கும்‌ மேற்பட்ட மாணவ, மாணவிகள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...