புதுதில்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற என்சிசி மாணவர்களுக்கு பாராட்டு விழா

2017-ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் 17 மாநிலங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 1850 பேர் புதுதில்லி அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.



கோவை மாவட்டத்தில் 9 மாவட்டங்களில் இருந்து என்சிசி மாணவர்கள் 300 பேர் புதுதில்லி சென்று அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.



அங்கு அணி நடை, துப்பாக்கி சுடுதல், கால்பந்து, கைப்பந்து, கோ-கோ, கபடி, கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை பீளமேடு பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.



கோவை குரூப் கமேன்டர் கர்னல் எம்.செலெஸ்டின் பீட்டர் சேனா மெடல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...