முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள் - கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி!

கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி கோவையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது படத்திற்கு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.



அதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அப்துல் கலாமின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...