முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு நாள் - கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி!

கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி கோவையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 8ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் அவரது படத்திற்கு பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.



அதன் ஒரு பகுதியாக கோவை செட்டி வீதி பகுதியில் ம.ந.க வீதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் அப்துல் கலாமின் படத்திற்கு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...