திருப்பூர் பத்திரகாளியம்மன் கோவிலில் ஆடி மாத அன்னதான விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூர்: ஆடி மாதத்தை முன்னிட்டு திருப்பூரில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோவிலில் அன்னதான விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.



திருப்பூரில் ரயில் நிலையம் அருகே உள்ள புகழ்பெற்ற பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 36வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாநகராட்சி கல்வி நிலை குழு தலைவர் திவாகரன் ஏற்பாட்டில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் 34 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பணிகள் குழு தலைவர் பி.ஆர்.செந்தில்குமார், மாவட்ட திமுக நிர்வாகி திலக்ராஜ் ரீனா கார்மெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...